தூதரகம்: செய்தி
காபூலில் உள்ள தொழில்நுட்பத் தூதரகத்தை முழு தூதரகமாகத் தரம் உயர்த்தியது இந்தியா; எஸ்.ஜெய்சங்கர் அறிவிப்பு
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்பத் தூதரகத்தை முழு அளவிலான இந்தியத் தூதரகமாக (Embassy) தரம் உயர்த்தியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) அறிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை இரவில் சேதப்படுத்திய மர்ம நபர்கள்; இந்தியா கண்டனம்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் மெல்போர்னில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் நுழைவாயில் சேதப்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய தூதரகங்களை மூடவும், பணியாளர்களைக் குறைக்கவும் அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டம்
அமெரிக்க வெளியுறவுத்துறை, அதன் உலகளாவிய பணியாளர்களில் பெரும் குறைப்புக்கு தயாராகி வருவதாகவும், பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூடுவதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
திங்களன்று (நவம்பர் 4) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை திறந்து வைத்தார்.
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் மீது நேற்று ஈரான் 200 ஏவுகணைகளை வீசி தாக்கியது.
ஓமானில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடி; தூதரகம் எச்சரிக்கை
மோசடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஓமானில் உள்ள இந்திய தூதரகம் அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலில் இருந்து 5 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்
தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பலில் இருந்த இந்திய மாலுமிகளில் ஐந்து பேர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என ஈரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது.
சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் தற்கொலை; சித்திரவதை காரணமா?
இந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட சீனாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சின் கேங், தற்கொலை அல்லது சித்திரவதையின் காரணமாக மரணமடைந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் இணை தூதரகங்கள், அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை, 1,40,000 மாணவர்களுக்கு விசாக்களை வழங்கி உள்ளது.
"கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா
காஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட வழக்கில், இந்தியா "குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான" ஆதாரங்களை கேட்பதாகவும், ஆதாரங்களை வழங்குவது கனடா விசாரணையை நெருங்குவதற்கு உதவும் எனவும் இந்திய தூதர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ்
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பணயக் கைதிகளை, ஹமாஸ் விடுதலை செய்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர்
சிங்கப்பூர் நாட்டின் போலி தூதரக பதிவு எண்ணுடன் டெல்லியில் வலம் வரும் கார் குறித்து, டெல்லி காவல்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு, அந்நாட்டின் தூதர் சைமன் வோங் எச்சரித்துள்ளார்.